எசேக்கியேல் 39
Ezekiel 39:27 in Tamil
எசேக்கியேல் 39:27
நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
Tamil Indian Revised Version
நான் அவர்களை மக்கள் கூட்டங்களிலிருந்து திரும்பிவரச்செய்து, அவர்களுடைய எதிரிகளின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்து, திரளான தேசங்களுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
Tamil Easy Reading Version
நான் மற்ற நாடுகளிலிருந்து என் ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன். அவர்களின் பகைவரது நாடுகளிலிருந்து அவர்களை ஒன்று கூட்டுவேன். பிறகு, பல நாடுகள் நான் எவ்வளவு பரிசுத்தமானவர் என்பதைக் காணும்.
Thiru Viviliam
நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங்கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.
Roman Transliteration
Naan avarkalai janasathalangalilirunthu thirumpivarappannnni, avarkalutaiya pakainjarin thaesangalilirunthu avarkalaik koottikkonnduvanthu, thiralaana jaathikalutaiya kannkalukku munpaaka avarkalukkul naan Parisuththar entu vilangumpothu,
Ezekiel 39:27 in Other Translations
King James Version (KJV)
When I have brought them again from the people, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations;
American Standard Version (ASV)
when I have brought them back from the peoples, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations.
Bible in Basic English (BBE)
When I have taken them back from among the peoples and got them together out of the lands of their haters, and have made myself holy in them before the eyes of a great number of nations.
Darby English Bible (DBY)
when I have brought them again from the peoples, and gathered them out of their enemies' lands, and am hallowed in them in the sight of many nations.
World English Bible (WEB)
when I have brought them back from the peoples, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations.
Young's Literal Translation (YLT)
In My bringing them back from the peoples, I have assembled them from the lands of their enemies, And I have been sanctified in them before the eyes of the many nations,
எசேக்கியேல் Ezekiel 39:27
நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது,
When I have brought them again from the people, and gathered them out of their enemies' lands, and am sanctified in them in the sight of many nations;| When I have brought them again | בְּשׁוֹבְבִ֤י | šûb | shoov |
| אוֹתָם֙ | ʾēt | ate | |
| from | מִן | min | meen |
| the people, | הָ֣עַמִּ֔ים | ʿam | am |
| and gathered | וְקִבַּצְתִּ֣י | qābaṣ | ka-VAHTS |
| אֹתָ֔ם | ʾēt | ate | |
| lands, | מֵֽאַרְצ֖וֹת | ʾereṣ | eh-RETS |
| them out of their enemies' | אֹֽיְבֵיהֶ֑ם | ʾōyēb | oh-YAVE |
| and am sanctified | וְנִקְדַּ֣שְׁתִּי | qādaš | ka-DAHSH |
| בָ֔ם | |||
| in them in the sight | לְעֵינֵ֖י | ʿayin | ah-YEEN |
| nations; | הַגּוֹיִ֥ם | gôy | ɡoy |
| of many | רַבִּֽים׃ | rab | rahv |
Read Full Chapter : Ezekiel 39