2 இராஜாக்கள் 23
2 Kings 23:19 in Tamil
2 இராஜாக்கள் 23:19
கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
Tamil Indian Revised Version
கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
Tamil Easy Reading Version
யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் அரசர்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான்.
Thiru Viviliam
ஆண்டவருக்குச் சினமுண்டாகுமாறு, இஸ்ரயேலின் அரசர்கள் சமாரிய நகர்களில் எழுப்பியிருந்த தொழுகைமேட்டுக் கோவில்களை எல்லாம் யோசியா அகற்றி, பெத்தேலில் செய்தவாறே அவற்றிற்கும் செய்தார்.
Roman Transliteration
Karththarukkuk kopamunndaakka isravaelin raajaakkal samaariyaavin pattanangalil unndaakkiyiruntha maetaikalin kovilkalaiyellaam yosiyaa thakarththu, peththaelilae thaan seytha seykaikalinpatiyae avaikalukkuch seythu,
2 Kings 23:19 in Other Translations
King James Version (KJV)
And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke the Lord to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Bethel.
American Standard Version (ASV)
And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke `Jehovah' to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Beth-el.
Bible in Basic English (BBE)
Then Josiah took away all the houses of the high places in the towns of Samaria, which the kings of Israel had put up, moving the Lord to wrath, and he did with them as he had done in Beth-el.
Darby English Bible (DBY)
And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke [Jehovah] to anger, Josiah removed, and did to them according to all the acts that he had done in Bethel.
Webster's Bible (WBT)
And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke the LORD to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Beth-el.
World English Bible (WEB)
All the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke [Yahweh] to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Bethel.
Young's Literal Translation (YLT)
And also all the houses of the high places that `are' in the cities of Samaria, that the kings of Israel made to provoke to anger, hath Josiah turned aside, and doth to them according to all the deeds that he did in Beth-El.
2 இராஜாக்கள் 2 Kings 23:19
கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,
And all the houses also of the high places that were in the cities of Samaria, which the kings of Israel had made to provoke the Lord to anger, Josiah took away, and did to them according to all the acts that he had done in Bethel.| also | וְגַם֩ | gam | ɡahm |
| And | אֶת | ʾēt | ate |
| all | כָּל | kōl | kole |
| the houses | בָּתֵּ֨י | bayit | ba-YEET |
| of the high places | הַבָּמ֜וֹת | bāmâ | ba-MA |
| that | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| in the cities | בְּעָרֵ֣י | ʿîr | eer |
| of Samaria, | שֹֽׁמְר֗וֹן | šōmĕrôn | shoh-meh-RONE |
| which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| had made | עָשׂ֜וּ | ʿāśâ | ah-SA |
| the kings | מַלְכֵ֤י | melek | meh-LEK |
| of Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| to provoke to anger, | לְהַכְעִ֔יס | kaʿas | ka-AS |
| took away, | הֵסִ֖יר | sûr | soor |
| Josiah | יֹֽאשִׁיָּ֑הוּ | yōʾšiyyâ | yoh-shee-YA |
| and did | וַיַּ֣עַשׂ | ʿāśâ | ah-SA |
| לָהֶ֔ם | hēm | hame | |
| to them according to all | כְּכָל | kōl | kole |
| the acts | הַֽמַּעֲשִׂ֔ים | maʿăśe | ma-uh-SEH |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had done | עָשָׂ֖ה | ʿāśâ | ah-SA |
| בְּבֵֽית | |||
| in Beth-el. | אֵֽל׃ | bêt ʾēl | bate ale |
Read Full Chapter : 2 Kings 23