Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 44:9 in Tamil

Home Bible Genesis Genesis 44 Genesis 44:9

ஆதியாகமம் 44:9
உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலை செய்யப்படுவானாக; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

Tamil Easy Reading Version
எங்களில் எவராவது ஒருவரது பையில் அந்த வெள்ளிக் கோப்பை இருக்குமானால் அவன் சாகட்டும். நீங்கள் அவனைக் கொல்லுங்கள். நாங்கள் உங்கள் அடிமையாகிறோம்” என்றனர்.

Thiru Viviliam
உம் அடியார்களாகிய எம்முள் எவனிடமாவது அது காணப்பட்டால் அவன் செத்தொழியட்டும்! நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகள் ஆவோம்” என்று பதில் சொன்னார்கள்.

Genesis 44:8Genesis 44Genesis 44:10

King James Version (KJV)
With whomsoever of thy servants it be found, both let him die, and we also will be my lord’s bondmen.

American Standard Version (ASV)
With whomsoever of thy servants it be found, let him die, and we also will be my lord’s bondmen.

Bible in Basic English (BBE)
If it comes to light that any of your servants has done this, let him be put to death, and we will be your lord’s servants.

Darby English Bible (DBY)
With whomsoever of thy servants it is found, let him die; and we also will be my lord’s bondmen.

Webster’s Bible (WBT)
With whom soever of thy servants it shall be found, both let him die, and we also will be my lord’s bond-men.

World English Bible (WEB)
With whoever of your servants it be found, let him die, and we also will be my lord’s bondservants.”

Young’s Literal Translation (YLT)
with whomsoever of thy servants it is found, he hath died, and we also are to my lord for servants.’

ஆதியாகமம் Genesis 44:9
உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.
With whomsoever of thy servants it be found, both let him die, and we also will be my lord's bondmen.

אֲשֶׁ֨רʾăšeruh-SHER
יִמָּצֵ֥אyimmāṣēʾyee-ma-TSAY
אִתּ֛וֹʾittôEE-toh
מֵֽעֲבָדֶ֖יךָmēʿăbādêkāmay-uh-va-DAY-ha
וָמֵ֑תwāmētva-MATE
וְגַםwĕgamveh-ɡAHM
אֲנַ֕חְנוּʾănaḥnûuh-NAHK-noo
נִֽהְיֶ֥הnihĕyenee-heh-YEH
לַֽאדֹנִ֖יlaʾdōnîla-doh-NEE
לַֽעֲבָדִֽים׃laʿăbādîmLA-uh-va-DEEM

Cross Reference

ஆதியாகமம் 31:32
ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

ஆதியாகமம் 43:18
தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி,

ஆதியாகமம் 44:16
அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.

யோபு 31:38
எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,

சங்கீதம் 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:11
நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால் நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான்.


Tags உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்ணக்கடவன் நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்
Genesis 44:9 in Tamil Concordance Genesis 44:9 in Tamil Interlinear Genesis 44:9 in Tamil Image