மத்தேயு 26:14
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:
Tamil Indian Revised Version
அப்பொழுது, பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியர்களிடத்திற்குப்போய்:
Tamil Easy Reading Version
யூதா ஸ்காரியோத்து என்று பெயர் கொண்ட இயேசுவின் சீஷர்களில் ஒருவன் தலைமை ஆசாரியனிடம் பேசுவதற்குச் சென்றான்.
Thiru Viviliam
பின்னர், பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,
Other Title
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்§(மாற் 14:10-11; லூக் 22:3-6)
King James Version (KJV)
Then one of the twelve, called Judas Iscariot, went unto the chief priests,
American Standard Version (ASV)
Then one of the twelve, who was called Judas Iscariot, went unto the chief priests,
Bible in Basic English (BBE)
Then one of the twelve, who was named Judas Iscariot, went to the chief priests and said,
Darby English Bible (DBY)
Then one of the twelve, he who was called Judas Iscariote, went to the chief priests
World English Bible (WEB)
Then one of the twelve, who was called Judas Iscariot, went to the chief priests,
Young’s Literal Translation (YLT)
Then one of the twelve, who is called Judas Iscariot, having gone unto the chief priests, said,
மத்தேயு Matthew 26:14
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:
Then one of the twelve, called Judas Iscariot, went unto the chief priests,
| Τότε | tote | TOH-tay | |
| πορευθεὶς | poreutheis | poh-rayf-THEES | |
| εἷς | heis | ees | |
| τῶν | tōn | tone | |
| δώδεκα | dōdeka | THOH-thay-ka | |
| ὁ | ho | oh | |
| λεγόμενος | legomenos | lay-GOH-may-nose | |
| Ἰούδας | ioudas | ee-OO-thahs | |
| Ἰσκαριώτης | iskariōtēs | ee-ska-ree-OH-tase | |
| πρὸς | pros | prose | |
| τοὺς | tous | toos | |
| ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES |
Cross Reference
மத்தேயு 10:4
கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
லுூக்கா 22:3
அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
யோவான் 13:30
அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது.
யோவான் 13:2
சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
யோவான் 18:2
இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.
யோவான் 12:4
அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
யோவான் 6:70
இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்.
மாற்கு 14:10
அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
மத்தேயு 27:3
அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
மத்தேயு 26:47
அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
மத்தேயு 26:25
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்.
Tags அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்
Matthew 26:14 in Tamil Concordance Matthew 26:14 in Tamil Interlinear Matthew 26:14 in Tamil Image