Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 27:6 in Tamil

Home Bible Proverbs Proverbs 27 Proverbs 27:6

நீதிமொழிகள் 27:6
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

Tamil Indian Revised Version
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

Tamil Easy Reading Version
உனது நண்பன் சில நேரங்களில் உன்னைப் புண்படுத்தலாம். ஆனால் அதை விரும்பிச் செய்யவில்லை. எதிரியோ வித்தியாசமானவன். அவன் உன்னிடம் கருணையோடு இருந்தாலும் காயப்படுத்தவே விரும்புவான்.

Thiru Viviliam
⁽நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.⁾

Proverbs 27:5Proverbs 27Proverbs 27:7

King James Version (KJV)
Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are deceitful.

American Standard Version (ASV)
Faithful are the wounds of a friend; But the kisses of an enemy are profuse.

Bible in Basic English (BBE)
The wounds of a friend are given in good faith, but the kisses of a hater are false.

Darby English Bible (DBY)
Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are profuse.

World English Bible (WEB)
Faithful are the wounds of a friend; Although the kisses of an enemy are profuse.

Young’s Literal Translation (YLT)
Faithful are the wounds of a lover, And abundant the kisses of an enemy.

நீதிமொழிகள் Proverbs 27:6
சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are deceitful.

נֶ֭אֱמָנִיםneʾĕmānîmNEH-ay-ma-neem
פִּצְעֵ֣יpiṣʿêpeets-A
אוֹהֵ֑בʾôhēboh-HAVE
וְ֝נַעְתָּר֗וֹתwĕnaʿtārôtVEH-na-ta-ROTE
נְשִׁיק֥וֹתnĕšîqôtneh-shee-KOTE
שׂוֹנֵֽא׃śônēʾsoh-NAY

Cross Reference

சங்கீதம் 141:5
நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத் தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.

யோபு 5:17
இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான், ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.

2 சாமுவேல் 12:7
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

2 சாமுவேல் 20:9
அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினξல் அவன் தாடοயைப் பிடித்து,

நீதிமொழிகள் 10:18
பகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.

நீதிமொழிகள் 26:23
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.

மத்தேயு 26:48
அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.

எபிரெயர் 12:10
அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


Tags சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள் சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்
Proverbs 27:6 in Tamil Concordance Proverbs 27:6 in Tamil Interlinear Proverbs 27:6 in Tamil Image