சங்கீதம் 119:142
உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Tamil Indian Revised Version
உம்முடைய நீதி நிரந்தர நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும். உமது போதனைகள் நம்பக் கூடியவை.
Thiru Viviliam
₍உமது நீதி என்றுமுள நீதி;␢ உமது திருச்சட்டம் என்றும் நம்பத்தக்கது.₎
King James Version (KJV)
Thy righteousness is an everlasting righteousness, and thy law is the truth.
American Standard Version (ASV)
Thy righteousness is an everlasting righteousness, And thy law is truth.
Bible in Basic English (BBE)
Your righteousness is an unchanging righteousness, and your law is certain.
Darby English Bible (DBY)
Thy righteousness is an everlasting righteousness, and thy law is truth.
World English Bible (WEB)
Your righteousness is an everlasting righteousness. Your law is truth.
Young’s Literal Translation (YLT)
Thy righteousness `is’ righteousness to the age, And Thy law `is’ truth.
சங்கீதம் Psalm 119:142
உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
Thy righteousness is an everlasting righteousness, and thy law is the truth.
| צִדְקָתְךָ֣ | ṣidqotkā | tseed-kote-HA | |
| צֶ֣דֶק | ṣedeq | TSEH-dek | |
| לְעוֹלָ֑ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| וְֽתוֹרָתְךָ֥ | wĕtôrotkā | veh-toh-rote-HA | |
| אֱמֶֽת׃ | ʾĕmet | ay-MET |
Cross Reference
சங்கீதம் 19:9
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது.
சங்கீதம் 119:151
கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.
2 தெசலோனிக்கேயர் 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
யோவான் 17:17
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
தானியேல் 9:24
மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
ஏசாயா 51:8
பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்பு தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும்.
ஏசாயா 51:6
உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம், அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை.
சங்கீதம் 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
சங்கீதம் 36:6
உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
எபேசியர் 4:21
இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே.
Tags உம்முடைய நீதி நித்திய நீதி உம்முடைய வேதம் சத்தியம்
Psalm 119:142 in Tamil Concordance Psalm 119:142 in Tamil Interlinear Psalm 119:142 in Tamil Image