Context verses Psalm 119:142
Psalm 119:29

பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

וְֽתוֹרָתְךָ֥
Psalm 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

צֶ֣דֶק
Psalm 119:111

உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.

לְעוֹלָ֑ם
Psalm 119:113

வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

וְֽתוֹרָתְךָ֥
Psalm 119:138

நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும் மகா உண்மையுமானவைகள்.

צֶ֣דֶק
Psalm 119:151

கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகள் எல்லாம் உண்மை.

אֱמֶֽת׃
is
is
צִדְקָתְךָ֣ṣidqotkātseed-kote-HA
Thy
righteousness
righteousness,
צֶ֣דֶקṣedeqTSEH-dek
an
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
everlasting
law
thy
וְֽתוֹרָתְךָ֥wĕtôrotkāveh-toh-rote-HA
and
the
truth.
אֱמֶֽת׃ʾĕmetay-MET