Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 13:39 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 13 2 Samuel 13:39

2 சாமுவேல் 13:39
தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

Tamil Indian Revised Version
தாவீது ராஜா அம்னோன் இறந்தபடியால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் எண்ணத்தை விட்டுவிட்டான்.

Tamil Easy Reading Version
தாவீது அரசன் அம்னோனின் மரணத்திற்குப் பின், ஆறுதல் பெற்றான். ஆனால் அப்சலோமின் பிரிவு அவனை மிகவும் வாட்டியது.

Thiru Viviliam
அம்னோனின் மறைவு பற்றிய கவலை நீங்கியபின், அரசர் தாவீது அப்சலோமைக் காணும் ஏக்கத்தில் இருந்தார்.

2 Samuel 13:382 Samuel 13

King James Version (KJV)
And the soul of king David longed to go forth unto Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.

American Standard Version (ASV)
And `the soul of’ king David longed to go forth unto Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.

Bible in Basic English (BBE)
And the heart of David was wasted with desire for Absalom: for he was comforted for the death of Amnon.

Darby English Bible (DBY)
And king David longed to go forth to Absalom; for he was comforted concerning Amnon, seeing he was dead.

Webster’s Bible (WBT)
And the soul of king David longed to go forth to Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.

World English Bible (WEB)
[the soul of] king David longed to go forth to Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.

Young’s Literal Translation (YLT)
and `the soul of’ king David determineth to go out unto Absalom, for he hath been comforted for Amnon, for `he is’ dead.

2 சாமுவேல் 2 Samuel 13:39
தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.
And the soul of king David longed to go forth unto Absalom: for he was comforted concerning Amnon, seeing he was dead.

וַתְּכַל֙wattĕkalva-teh-HAHL
דָּוִ֣דdāwidda-VEED
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
לָצֵ֖אתlāṣētla-TSATE
אֶלʾelel
אַבְשָׁל֑וֹםʾabšālômav-sha-LOME
כִּֽיkee
נִחַ֥םniḥamnee-HAHM
עַלʿalal
אַמְנ֖וֹןʾamnônam-NONE
כִּיkee
מֵֽת׃mētmate

Cross Reference

ஆதியாகமம் 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.

ஆதியாகமம் 37:35
அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.

ஆதியாகமம் 38:12
அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.

ஆதியாகமம் 31:30
இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான்.

உபாகமம் 28:32
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப்பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும்.

2 சாமுவேல் 12:19
தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள்.

சங்கீதம் 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

சங்கீதம் 119:20
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.

பிலிப்பியர் 2:26
அவன் உங்கள் எல்லார் மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே, மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.


Tags தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால் அவனுக்காகத் துக்கித்து ஆறுதலடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்
2 Samuel 13:39 in Tamil Concordance 2 Samuel 13:39 in Tamil Interlinear 2 Samuel 13:39 in Tamil Image