1 சாமுவேல் 15:14
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
Tamil Indian Revised Version
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அதற்கு சாமுவேல், “அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And Samuel said, What meaneth then this bleating of the sheep in mine ears, and the lowing of the oxen which I hear?
American Standard Version (ASV)
And Samuel said, What meaneth then this bleating of the sheep in mine ears, and the lowing of the oxen which I hear?
Bible in Basic English (BBE)
And Samuel said, What then is this sound of the crying of sheep and the noise of oxen which comes to my ears?
Darby English Bible (DBY)
And Samuel said, What [means] then this bleating of sheep in mine ears, and the lowing of oxen which I hear?
Webster’s Bible (WBT)
And Samuel said, What meaneth then this bleating of the sheep in my ears, and the lowing of the oxen which I hear?
World English Bible (WEB)
Samuel said, What means then this bleating of the sheep in my ears, and the lowing of the oxen which I hear?
Young’s Literal Translation (YLT)
And Samuel saith, `And what `is’ the noise of this flock in mine ears — and the noise of the herd which I am hearing?’
1 சாமுவேல் 1 Samuel 15:14
அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்.
And Samuel said, What meaneth then this bleating of the sheep in mine ears, and the lowing of the oxen which I hear?
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| שְׁמוּאֵ֔ל | šĕmûʾēl | sheh-moo-ALE | |
| וּמֶ֛ה | ûme | oo-MEH | |
| קֽוֹל | qôl | kole | |
| הַצֹּ֥אן | haṣṣōn | ha-TSONE | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| בְּאָזְנָ֑י | bĕʾoznāy | beh-oze-NAI | |
| וְק֣וֹל | wĕqôl | veh-KOLE | |
| הַבָּקָ֔ר | habbāqār | ha-ba-KAHR | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE | |
| שֹׁמֵֽעַ׃ | šōmēaʿ | shoh-MAY-ah |
Cross Reference
சங்கீதம் 36:2
அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.
சங்கீதம் 50:16
தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
எரேமியா 2:18
இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு சமாரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன?
எரேமியா 2:22
நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும் உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எரேமியா 2:34
உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
மல்கியா 3:13
நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள்.
லுூக்கா 19:22
அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
1 கொரிந்தியர் 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.
Tags அதற்குச் சாமுவேல் அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும் எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்
1 Samuel 15:14 in Tamil Concordance 1 Samuel 15:14 in Tamil Interlinear 1 Samuel 15:14 in Tamil Image