Context verses 1-samuel 15:14
1 Samuel 15:7

அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,

אֶת
1 Samuel 15:10

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:

אֶת
1 Samuel 15:18

இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம் பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார்.

אֶת, אֶת
1 Samuel 15:19

இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான்.

אֶת
And
also
וְגַ֧םwĕgamveh-ɡAHM

אֶתʾetet
that
nation,
הַגּ֛וֹיhaggôyHA-ɡoy
whom
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
they
shall
serve,
יַֽעֲבֹ֖דוּyaʿăbōdûya-uh-VOH-doo
judge:
I
דָּ֣ןdāndahn
will
אָנֹ֑כִיʾānōkîah-NOH-hee
and
afterward
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray

כֵ֥ןkēnhane
out
come
they
shall
יֵֽצְא֖וּyēṣĕʾûyay-tseh-OO
substance.
with
בִּרְכֻ֥שׁbirkušbeer-HOOSH
great
גָּדֽוֹל׃gādôlɡa-DOLE