Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deuteronomy 32:12 in Tamil

Home Bible Deuteronomy Deuteronomy 32 Deuteronomy 32:12

உபாகமம் 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.

Tamil Indian Revised Version
கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தெய்வம் அவருடன் இருந்ததில்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் ஒருவரே யாக்கோபை வழி நடத்தினார். அயல்நாட்டு தெய்வங்கள் எவரும் அவனுக்கு உதவவில்லை.

Thiru Viviliam
⁽ஆண்டவர் ஒருவரே␢ அவனை வழிநடத்தினார்;␢ வேற்றுத் தெய்வங்கள் அவனோடு␢ இருந்ததில்லை.⁾

Deuteronomy 32:11Deuteronomy 32Deuteronomy 32:13

King James Version (KJV)
So the LORD alone did lead him, and there was no strange god with him.

American Standard Version (ASV)
Jehovah alone did lead him, And there was no foreign god with him.

Bible in Basic English (BBE)
So the Lord only was his guide, no other god was with him.

Darby English Bible (DBY)
So Jehovah alone did lead him, And no strange ùgod [was] with him.

Webster’s Bible (WBT)
So the LORD alone did lead him, and there was no strange God with him.

World English Bible (WEB)
Yahweh alone did lead him, There was no foreign god with him.

Young’s Literal Translation (YLT)
Jehovah alone doth lead him, And there is no strange god with him.

உபாகமம் Deuteronomy 32:12
கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை.
So the LORD alone did lead him, and there was no strange god with him.

יְהוָ֖הyĕhwâyeh-VA
בָּדָ֣דbādādba-DAHD
יַנְחֶ֑נּוּyanḥennûyahn-HEH-noo
וְאֵ֥יןwĕʾênveh-ANE
עִמּ֖וֹʿimmôEE-moh
אֵ֥לʾēlale
נֵכָֽר׃nēkārnay-HAHR

Cross Reference

சங்கீதம் 78:52
தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;

ஏசாயா 63:9
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.

ஏசாயா 46:4
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.

ஏசாயா 44:7
பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.

ஏசாயா 43:11
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

சங்கீதம் 136:16
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 80:1
இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.

சங்கீதம் 78:14
பகலிலே மேகத்தினாலும் இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.

சங்கீதம் 27:11
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.

நெகேமியா 9:12
நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.

உபாகமம் 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

உபாகமம் 1:31
ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே.


Tags கர்த்தர் ஒருவரே அவனை வழி நடத்தினார் அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை
Deuteronomy 32:12 in Tamil Concordance Deuteronomy 32:12 in Tamil Interlinear Deuteronomy 32:12 in Tamil Image