சங்கீதம் 136
Psalm 136:16 in Tamil
சங்கீதம் 136:16
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Tamil Indian Revised Version
தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Tamil Easy Reading Version
தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
Thiru Viviliam
⁽பாலை நிலத்தில் தம் மக்களை␢ வழிநடத்தியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
Roman Transliteration
Thammutaiya janangalai vanaantharaththil nadaththinavaraith thuthiyungal; avar kirupai entumullathu.
Psalm 136:16 in Other Translations
King James Version (KJV)
To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.
American Standard Version (ASV)
To him that led his people through the wilderness; For his lovingkindness `endureth' for ever:
Bible in Basic English (BBE)
To him who took his people through the waste land: for his mercy is unchanging for ever.
Darby English Bible (DBY)
To him that led his people through the wilderness, for his loving-kindness [endureth] for ever;
World English Bible (WEB)
To him who led his people through the wilderness; For his loving kindness endures forever:
Young's Literal Translation (YLT)
To Him leading His people in a wilderness, For to the age `is' His kindness.
சங்கீதம் Psalm 136:16
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.| To him which led | לְמוֹלִ֣יךְ | hālak | ha-LAHK |
| his people | עַ֭מּוֹ | ʿam | am |
| through the wilderness: | בַּמִּדְבָּ֑ר | midbār | meed-BAHR |
| for | כִּ֖י | kî | kee |
| for ever. | לְעוֹלָ֣ם | ʿôlām | oh-LAHM |
| his mercy | חַסְדּֽוֹ׃ | ḥēsēd | hay-SADE |
Read Full Chapter : Psalm 136