சங்கீதம் 136

Psalm 136:16 in Tamil

தமிழ்

சங்கீதம் 136:16
தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Indian Revised Version
தம்முடைய மக்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Easy Reading Version
தேவன் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக நடத்திச் சென்றார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

Thiru Viviliam
⁽பாலை நிலத்தில் தம் மக்களை␢ வழிநடத்தியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

Roman Transliteration
Thammutaiya janangalai vanaantharaththil nadaththinavaraith thuthiyungal; avar kirupai entumullathu.

Psalm 136:16 in Other Translations

King James Version (KJV)
To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.

American Standard Version (ASV)
To him that led his people through the wilderness; For his lovingkindness `endureth' for ever:

Bible in Basic English (BBE)
To him who took his people through the waste land: for his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
To him that led his people through the wilderness, for his loving-kindness [endureth] for ever;

World English Bible (WEB)
To him who led his people through the wilderness; For his loving kindness endures forever:

Young's Literal Translation (YLT)
To Him leading His people in a wilderness, For to the age `is' His kindness.

சங்கீதம் Psalm 136:16

தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

To him which led his people through the wilderness: for his mercy endureth for ever.

To him which led לְמוֹלִ֣יךְ hālak ha-LAHK
his people עַ֭מּוֹ ʿam am
through the wilderness: בַּמִּדְבָּ֑ר midbār meed-BAHR
for כִּ֖י kee
for ever. לְעוֹלָ֣ם ʿôlām oh-LAHM
his mercy חַסְדּֽוֹ׃ ḥēsēd hay-SADE



Read Full Chapter : Psalm 136