ஆதியாகமம் 28:21
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
Tamil Indian Revised Version
என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
Tamil Easy Reading Version
என் தந்தையின் இடத்துக்குச் சமாதானத்தோடு திரும்புவேனேயானால், தேவன் இதையெல்லாம் செய்வாரானால், கர்த்தர் என் தேவனாயிருப்பார்.
Thiru Viviliam
என் தந்தையின் வீட்டிற்கு நான் நலமுடன் திரும்பச் செய்வாராயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
King James Version (KJV)
So that I come again to my father’s house in peace; then shall the LORD be my God:
American Standard Version (ASV)
so that I come again to my father’s house in peace, and Jehovah will be my God,
Bible in Basic English (BBE)
So that I come again to my father’s house in peace, then I will take the Lord to be my God,
Darby English Bible (DBY)
and I come again to my father’s house in peace — then shall Jehovah be my God.
Webster’s Bible (WBT)
So that I come again to my father’s house in peace; then shall the LORD be my God:
World English Bible (WEB)
so that I come again to my father’s house in peace, and Yahweh will be my God,
Young’s Literal Translation (YLT)
when I have turned back in peace unto the house of my father, and Jehovah hath become my God,
ஆதியாகமம் Genesis 28:21
என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;
So that I come again to my father's house in peace; then shall the LORD be my God:
| וְשַׁבְתִּ֥י | wĕšabtî | veh-shahv-TEE | |
| בְשָׁל֖וֹם | bĕšālôm | veh-sha-LOME | |
| אֶל | ʾel | el | |
| בֵּ֣ית | bêt | bate | |
| אָבִ֑י | ʾābî | ah-VEE | |
| וְהָיָ֧ה | wĕhāyâ | veh-ha-YA | |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| לִ֖י | lî | lee | |
| לֵֽאלֹהִֽים׃ | lēʾlōhîm | LAY-loh-HEEM |
Cross Reference
உபாகமம் 26:17
கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பாரென்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய்.
நியாயாதிபதிகள் 11:31
நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும். அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.
2 சாமுவேல் 15:8
கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான்.
யாத்திராகமம் 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;
2 சாமுவேல் 19:24
சவுலின் குமரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
2 சாமுவேல் 19:30
அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
2 இராஜாக்கள் 5:17
அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.
Tags என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால் கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்
Genesis 28:21 in Tamil Concordance Genesis 28:21 in Tamil Interlinear Genesis 28:21 in Tamil Image