Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Samuel 9:1 in Tamil

Home Bible 2 Samuel 2 Samuel 9 2 Samuel 9:1

2 சாமுவேல் 9:1
யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

Tamil Indian Revised Version
யோனத்தானுக்காக என்னால் தயவு பெறக்கூடியவன் யாராவது சவுலின் குடும்பத்தார்களில் இன்னும் மீதியாக இருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.

Tamil Easy Reading Version
தாவீது, “சவுலின் வீட்டில் இன்னும் யாராவது உயிரோடிருக்கிறார்களா? நான் அவனுக்கு கருணை காட்ட விரும்புகிறேன். யோனத்தான் நிமித்தம் நான் இதைச் செய்ய விரும்புகிறேன்” என்று கூறினான்.

Thiru Viviliam
“யோனத்தானின் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்டுவதற்கு இன்னும் யாராவது இருக்கின்றனரா?” என்று தாவீது கேட்டார்.

Title
சவுலின் குடும்பத்தாருக்கு தாவீது இரக்கம் காட்டுகிறான்

Other Title
தாவீதும் மெபிபொசேத்தும்

2 Samuel 92 Samuel 9:2

King James Version (KJV)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?

American Standard Version (ASV)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?

Bible in Basic English (BBE)
And David said, Is there still anyone of Saul’s family living, so that I may be a friend to him, because of Jonathan?

Darby English Bible (DBY)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may shew him kindness for Jonathan’s sake?

Webster’s Bible (WBT)
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?

World English Bible (WEB)
David said, Is there yet any who is left of the house of Saul, that I may show him kindness for Jonathan’s sake?

Young’s Literal Translation (YLT)
And David saith, `Is there yet any left to the house of Saul, and I do with him kindness because of Jonathan?’

2 சாமுவேல் 2 Samuel 9:1
யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்.
And David said, Is there yet any that is left of the house of Saul, that I may show him kindness for Jonathan's sake?

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
דָּוִ֔דdāwidda-VEED
הֲכִ֣יhăkîhuh-HEE
יֶשׁyešyesh
ע֔וֹדʿôdode
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
נוֹתַ֖רnôtarnoh-TAHR
לְבֵ֣יתlĕbêtleh-VATE
שָׁא֑וּלšāʾûlsha-OOL
וְאֶֽעֱשֶׂ֤הwĕʾeʿĕśeveh-eh-ay-SEH
עִמּוֹ֙ʿimmôee-MOH
חֶ֔סֶדḥesedHEH-sed
בַּֽעֲב֖וּרbaʿăbûrba-uh-VOOR
יְהֽוֹנָתָֽן׃yĕhônātānyeh-HOH-na-TAHN

Cross Reference

1 சாமுவேல் 20:42
அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும் நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். [] பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

1 சாமுவேல் 20:14
மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல்,

1 பேதுரு 3:8
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து,

பிலேமோன் 1:9
நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச்செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன்.

யோவான் 19:26
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

மாற்கு 9:41
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர்குடிக்கக்கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மத்தேயு 10:42
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

நீதிமொழிகள் 27:10
உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.

1 இராஜாக்கள் 2:7
கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.

2 சாமுவேல் 1:26
என் சகோதாரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.

1 சாமுவேல் 23:16
அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி:

1 சாமுவேல் 18:1
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்.


Tags யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்
2 Samuel 9:1 in Tamil Concordance 2 Samuel 9:1 in Tamil Interlinear 2 Samuel 9:1 in Tamil Image