2 சாமுவேல் 19
2 Samuel 19:29 in Tamil
2 சாமுவேல் 19:29
அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன்னுடைய காரியத்தைக் குறித்து அதிகமாக ஏன் பேசவேண்டும்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
அரசன் மேவிபோசேத்தை நோக்கி, “உனது கஷ்டங்களைக் குறித்து அதிகமாக எதுவும் சொல்லாதே. இதுவே நான் செய்த முடிவு: நீயும் சீபாவும் தேசத்தைப் பிரித்துக் கொள்ளுங்கள்” என்றான்.
Thiru Viviliam
அதற்கு அரசர், “உன்னைப்பற்றி இன்னும் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு நான் சொல்லிவிட்டேனே” என்று அவனிடம் சொன்னார்.
Roman Transliteration
Appoluthu raajaa avanaippaarththu: un kaariyaththaikkuriththu athikamaayp paesuvaanaen? Neeyum seepaavum nilaththaip pangittukkollungal entu naan sollukiraேn entan.
2 Samuel 19:29 in Other Translations
King James Version (KJV)
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.
American Standard Version (ASV)
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I say, Thou and Ziba divide the land.
Bible in Basic English (BBE)
And the king said, Say nothing more about these things. I say, Let there be a division of the land between Ziba and you.
Darby English Bible (DBY)
And the king said to him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.
Webster's Bible (WBT)
And the king said to him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.
World English Bible (WEB)
The king said to him, Why speak you any more of your matters? I say, You and Ziba divide the land.
Young's Literal Translation (YLT)
And the king saith to him, `Why dost thou speak any more of thy matters? I have said, Thou and Ziba -- share ye the field.'
2 சாமுவேல் 2 Samuel 19:29
அப்பொழுது ராஜா அவனைப்பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
And the king said unto him, Why speakest thou any more of thy matters? I have said, Thou and Ziba divide the land.| said | וַיֹּ֤אמֶר | ʾāmar | ah-MAHR |
| לוֹ֙ | |||
| And the king | הַמֶּ֔לֶךְ | melek | meh-LEK |
| unto him, Why | לָ֛מָּה | mâ | ma |
| speakest | תְּדַבֵּ֥ר | dābar | da-VAHR |
| thou any more | ע֖וֹד | ʿôd | ode |
| of thy matters? | דְּבָרֶ֑יךָ | dābār | da-VAHR |
| I have said, | אָמַ֕רְתִּי | ʾāmar | ah-MAHR |
| Thou | אַתָּ֣ה | ʾattâ | ah-TA |
| and Ziba | וְצִיבָ֔א | ṣîbāʾ | tsee-VA |
| divide | תַּחְלְק֖וּ | ḥālaq | ha-LAHK |
| אֶת | ʾēt | ate | |
| the land. | הַשָּׂדֶֽה׃ | śāde | sa-DEH |
Read Full Chapter : 2 Samuel 19