2 சாமுவேல் 17

2 Samuel 17:23 in Tamil

தமிழ்

2 சாமுவேல் 17:23
அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அகித்தோப்பேல் தன்னுடைய யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன்னுடைய கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன்னுடைய ஊரிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப் போய், தன்னுடைய வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, தூக்குப்போட்டு இறந்தான்; அவன் தகப்பனுடைய கல்லறையில் அவனை அடக்கம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.

Thiru Viviliam
தன் அறிவுரை ஏற்றுக்கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டுத் தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நான்று கொண்டு இறந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்.⒫

Roman Transliteration
Akiththoppael than yosanaiyinpati nadakkavillai entu kanndapothu, than kaluthaiyinmael senam vaiththu aeri, than oorilirukkira than veettukkuppoy, than veettukkaariyangalai olungupaduththi, naantukonndu seththaan; avan thakappan kallaraiyil avanai adakkampannnninaarkal.

2 Samuel 17:23 in Other Translations

King James Version (KJV)
And when Ahithophel saw that his counsel was not followed, he saddled his ass, and arose, and gat him home to his house, to his city, and put his household in order, and hanged himself, and died, and was buried in the sepulchre of his father.

American Standard Version (ASV)
And when Ahithophel saw that his counsel was not followed, he saddled his ass, and arose, and gat him home, unto his city, and set his house in order, and hanged himself; and he died, and was buried in the sepulchre of his father.

Bible in Basic English (BBE)
Now when Ahithophel saw that his suggestion was not acted on, he got his ass ready, and went back to his house, to the town where he came from, and having put his house in order, he put himself to death by hanging; so he came to his end and was put in the resting-place of his father.

Darby English Bible (DBY)
And when Ahithophel saw that his counsel was not followed, he saddled his ass, and arose and went to his house, to his city, and gave charge to his household, and hanged himself, and he died; and he was buried in the sepulchre of his father.

Webster's Bible (WBT)
And when Ahithophel saw that his counsel was not followed, he saddled his ass, and arose, and went home to his house, to his city, and put his household in order, and hanged himself, and died. and was buried in the sepulcher of his father.

World English Bible (WEB)
When Ahithophel saw that his counsel was not followed, he saddled his donkey, and arose, and got him home, to his city, and set his house in order, and hanged himself; and he died, and was buried in the tomb of his father.

Young's Literal Translation (YLT)
And Ahithophel hath seen that his counsel was not done, and he saddleth the ass, and riseth and goeth unto his house, unto his city, and giveth charge unto his household, and strangleth himself, and dieth, and he is buried in the burying-place of his father.

2 சாமுவேல் 2 Samuel 17:23

அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப்போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

And when Ahithophel saw that his counsel was not followed, he saddled his ass, and arose, and gat him home to his house, to his city, and put his household in order, and hanged himself, and died, and was buried in the sepulchre of his father.

And when Ahithophel וַֽאֲחִיתֹ֣פֶל ʾăḥîtōpel uh-hee-toh-FEL
saw רָאָ֗ה rāʾâ ra-AH TH8804
that כִּ֣י kee
was not לֹ֣א lōʾ loh
followed, נֶֽעֶשְׂתָה֮ ʿāśâ ah-SA TH8738
his counsel עֲצָתוֹ֒ ʿēṣâ ay-TSA
he saddled וַיַּֽחֲבֹ֣שׁ ḥābaš ha-VAHSH TH8799
אֶֽת ʾēt ate
ass, הַחֲמ֗וֹר ḥămôr huh-MORE
and arose, וַיָּ֜קָם qûm koom TH8799
and gat וַיֵּ֤לֶךְ yālak ya-LAHK TH8799
him home to אֶל ʾēl ale
his house, בֵּיתוֹ֙ bayit ba-YEET
to אֶל ʾēl ale
his city, עִיר֔וֹ ʿîr eer
in order, וַיְצַ֥ו ṣāwâ tsa-VA TH8762
and put אֶל ʾēl ale
his household בֵּית֖וֹ bayit ba-YEET
and hanged himself, וַיֵּֽחָנַ֑ק ḥānaq ha-NAHK TH8735
and died, וַיָּ֕מָת mût moot TH8799
and was buried וַיִּקָּבֵ֖ר qābar ka-VAHR TH8735
in the sepulchre בְּקֶ֥בֶר qeber keh-VER
of his father. אָבִֽיו׃ ʾāb av



Read Full Chapter : 2 Samuel 17