1 இராஜாக்கள் 22

1 Kings 22:38 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 22:38
அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.

Tamil Indian Revised Version
அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவனுடைய இரத்தத்தை நக்கினது.

Tamil Easy Reading Version
அத்தேரை சமாரியாவிலுள்ள குளத்து தண்ணீரால் கழுவினார்கள். இரதத்தில் உள்ள இரத்தத்தை நாய்கள் நக்கின. அத்தண்ணீரை வேசி மகள்கள் தம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்தினார்கள். கர்த்தர் சொன்னபடியே அனைத்தும் நடந்தது.

Thiru Viviliam
சமாரியாக் குளத்தில் அவனது தேரையும் கவசத்தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின.⒫

Roman Transliteration
Antha irathaththaiyum avanutaiya kavasaththaiyum samaariyaavin kulaththilae kaluvukirapothu, Karththar solliyiruntha vaarththaiyinpatiyae, naaykal avan iraththaththai nakkinathu.

1 Kings 22:38 in Other Translations

King James Version (KJV)
And one washed the chariot in the pool of Samaria; and the dogs licked up his blood; and they washed his armor; according unto the word of the LORD which he spake.

American Standard Version (ASV)
And they washed the chariot by the pool of Samaria; and the dogs licked up his blood (now the harlots washed themselves `there'); according unto the word of Jehovah which he spake.

Bible in Basic English (BBE)
And the war-carriage was washed by the pool of Samaria, which was the bathing-place of the loose women, and the dogs were drinking his blood there, as the Lord had said.

Darby English Bible (DBY)
And one washed the chariot in the pool of Samaria; and the dogs licked his blood, where the harlots bathed: according to the word of Jehovah, which he had spoken.

Webster's Bible (WBT)
And one washed the chariot in the pool of Samaria; and the dogs licked up his blood; and they washed his armor; according to the word of the LORD which he spoke.

World English Bible (WEB)
They washed the chariot by the pool of Samaria; and the dogs licked up his blood (now the prostitutes washed themselves [there]); according to the word of Yahweh which he spoke.

Young's Literal Translation (YLT)
and `one' rinseth the chariot by the pool of Samaria, and the dogs lick his blood -- when the armour they had washed -- according to the word of Jehovah that He spake.

1 இராஜாக்கள் 1 Kings 22:38

அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.

And one washed the chariot in the pool of Samaria; and the dogs licked up his blood; and they washed his armor; according unto the word of the LORD which he spake.

And washed וַיִּשְׁטֹ֨ף šāṭap sha-TAHF
אֶת ʾēt ate
the chariot הָרֶ֜כֶב rekeb reh-HEV
in עַ֣ל׀ ʿal al
the pool בְּרֵכַ֣ת bĕrēkâ beh-ray-HA
of Samaria; שֹֽׁמְר֗וֹן šōmĕrôn shoh-meh-RONE
licked up וַיָּלֹ֤קּוּ lāqaq la-KAHK
and the dogs הַכְּלָבִים֙ keleb keh-LEV
אֶת ʾēt ate
his blood; דָּמ֔וֹ dām dahm
his armour; וְהַזֹּנ֖וֹת zōnôt zoh-NOTE
and they washed רָחָ֑צוּ rāḥaṣ ra-HAHTS
according unto the word כִּדְבַ֥ר dābār da-VAHR
of the Lord יְהוָ֖ה yĕhōwâ yeh-hoh-VA
which אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
he spake. דִּבֵּֽר׃ dābar da-VAHR



Read Full Chapter : 1 Kings 22