1 இராஜாக்கள் 19

1 Kings 19:11 in Tamil

தமிழ்

1 இராஜாக்கள் 19:11
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாக மலையின்மேல் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் மலைகளைப் பிளக்கிறதும் பாறைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டானது; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றுக்குப்பின்பு பூமி அதிர்ச்சி உண்டானது; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

Tamil Easy Reading Version
கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல!

Thiru Viviliam
அப்போது ஆண்டவர், “வெளியே வா; மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்” என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால், ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை.

Roman Transliteration
Appoluthu avar: nee veliyae vanthu karththarukku munpaakap parvathaththil nil entar; appoluthu, itho, Karththar kadanthuponaar; karththarukku munpaakap parvathangalaip pilakkirathum kanmalaikalai utaikkirathumaana palaththa perungaattaு unndaayittaு; aanaalum anthak kaattilae Karththar irukkavillai; kaattirkuppin poomi athirchchi unndaayittaு; poomi athirchchiyilum Karththar irukkavillai.

1 Kings 19:11 in Other Translations

King James Version (KJV)
And he said, Go forth, and stand upon the mount before the LORD. And, behold, the LORD passed by, and a great and strong wind rent the mountains, and brake in pieces the rocks before the LORD; but the LORD was not in the wind: and after the wind an earthquake; but the LORD was not in the earthquake:

American Standard Version (ASV)
And he said, Go forth, and stand upon the mount before Jehovah. And, behold, Jehovah passed by, and a great and strong wind rent the mountains, and brake in pieces the rocks before Jehovah; but Jehovah was not in the wind: and after the wind an earthquake; but Jehovah was not in the earthquake:

Bible in Basic English (BBE)
Then he said, Go out and take your place on the mountain before the Lord. Then the Lord went by, and mountains were parted by the force of a great wind, and rocks were broken before the Lord; but the Lord was not in the wind. And after the wind there was an earth-shock, but the Lord was not in the earth-shock.

Darby English Bible (DBY)
And he said, Go forth, and stand upon the mount before Jehovah. And behold, Jehovah passed by, and a great and strong wind rent the mountains, and broke in pieces the rocks before Jehovah: Jehovah was not in the wind. And after the wind, an earthquake: Jehovah was not in the earthquake.

Webster's Bible (WBT)
And he said, Go forth, and stand upon the mount before the LORD. And behold, the LORD passed by, and a great and strong wind rent the mountains, and broke in pieces the rocks before the LORD; but the LORD was not in the wind: and after the wind an earthquake; but the LORD was not in the earthquake:

World English Bible (WEB)
He said, Go forth, and stand on the mountain before Yahweh. Behold, Yahweh passed by, and a great and strong wind tore the mountains, and broke in pieces the rocks before Yahweh; but Yahweh was not in the wind: and after the wind an earthquake; but Yahweh was not in the earthquake:

Young's Literal Translation (YLT)
And He saith, `Go out, and thou hast stood in the mount before Jehovah.' And lo, Jehovah is passing by, and a wind -- great and strong -- is rending mountains, and shivering rocks before Jehovah: -- not in the wind `is' Jehovah; and after the wind a shaking: -- not in the shaking `is' Jehovah;

1 இராஜாக்கள் 1 Kings 19:11

அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.

And he said, Go forth, and stand upon the mount before the LORD. And, behold, the LORD passed by, and a great and strong wind rent the mountains, and brake in pieces the rocks before the LORD; but the LORD was not in the wind: and after the wind an earthquake; but the LORD was not in the earthquake:

And he said, וַיֹּ֗אמֶר ʾāmar ah-MAHR TH8799
Go forth, צֵ֣א yāṣāʾ ya-TSA TH8798
and stand וְעָֽמַדְתָּ֣ ʿāmad ah-MAHD TH8804
upon the mount בָהָר֮ har hahr
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord. יְהוָה֒ yĕhōwâ yeh-hoh-VA
And, behold, וְהִנֵּ֧ה hinnē hee-NAY
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
passed by, עֹבֵ֗ר ʿābar ah-VAHR TH8802
wind וְר֣וּחַ rûaḥ ROO-ak
and a great גְּדוֹלָ֡ה gādôl ɡa-DOLE
and strong וְחָזָ֞ק ḥāzāq ha-ZAHK
rent מְפָרֵק֩ pāraq pa-RAHK TH8764
the mountains, הָרִ֨ים har hahr
and brake in pieces וּמְשַׁבֵּ֤ר šābar sha-VAHR TH8764
the rocks סְלָעִים֙ selaʿ seh-LA
before לִפְנֵ֣י pānîm pa-NEEM
the Lord; יְהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
not לֹ֥א lōʾ loh
in the wind: בָר֖וּחַ rûaḥ ROO-ak
the Lord יְהוָ֑ה yĕhōwâ yeh-hoh-VA
and after וְאַחַ֤ר ʾaḥar ah-HAHR
the wind הָר֨וּחַ rûaḥ ROO-ak
an earthquake; רַ֔עַשׁ raʿaš ra-ASH
not לֹ֥א lōʾ loh
in the earthquake: בָרַ֖עַשׁ raʿaš ra-ASH
the Lord יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : 1 Kings 19