Context verses Zephaniah 3:5
Zephaniah 3:2

அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை.

לֹ֥א, לֹ֣א, לֹ֥א
Zephaniah 3:3

அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

לֹ֥א
Zephaniah 3:7

உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.

וְלֹֽא
Zephaniah 3:11

எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய்.

וְלֹֽא
Zephaniah 3:13

இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள்.

וְלֹֽא
is
Lord
יְהוָ֤הyĕhwâyeh-VA
The
צַדִּיק֙ṣaddîqtsa-DEEK
just
in
the
midst
בְּקִרְבָּ֔הּbĕqirbāhbeh-keer-BA
not
will
he
thereof;
לֹ֥אlōʾloh
do
יַעֲשֶׂ֖הyaʿăśeya-uh-SEH
iniquity:
עַוְלָ֑הʿawlâav-LA
every
בַּבֹּ֨קֶרbabbōqerba-BOH-ker
morning
בַּבֹּ֜קֶרbabbōqerba-BOH-ker
judgment
his
bring
מִשְׁפָּט֨וֹmišpāṭômeesh-pa-TOH
he
doth
יִתֵּ֤ןyittēnyee-TANE
to
light,
לָאוֹר֙lāʾôrla-ORE
not;
faileth
לֹ֣אlōʾloh
he
נֶעְדָּ֔רneʿdārneh-DAHR
no
knoweth
but
וְלֹֽאwĕlōʾveh-LOH
the
יוֹדֵ֥עַyôdēaʿyoh-DAY-ah
unjust
עַוָּ֖לʿawwālah-WAHL
shame.
בֹּֽשֶׁת׃bōšetBOH-shet