Context verses Zephaniah 1:5
Zephaniah 1:4

நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,

עַל
Zephaniah 1:6

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும் கர்த்தரைத் தேடாமலும் அவரைக்குறித்து விசாரியாலும் இருக்கிறவர்களையும் இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

וְאֶת
Zephaniah 1:8

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

עַל
Zephaniah 1:9

வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன்.

עַל
Zephaniah 1:12

அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரை தண்டிப்பேன்.

עַל, עַל
and
And
them
that
וְאֶתwĕʾetveh-ET
worship
upon
הַמִּשְׁתַּחֲוִ֥יםhammištaḥăwîmha-meesh-ta-huh-VEEM
housetops;
the
עַלʿalal
the
הַגַּגּ֖וֹתhaggaggôtha-ɡA-ɡote
host
heaven
לִצְבָ֣אliṣbāʾleets-VA
of
worship
that
them
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
and
that
swear
וְאֶתwĕʾetveh-ET
Lord,
the
by
הַמִּֽשְׁתַּחֲוִים֙hammišĕttaḥăwîmha-mee-sheh-ta-huh-VEEM
and
that
swear
הַנִּשְׁבָּעִ֣יםhannišbāʿîmha-neesh-ba-EEM
by
Malcham;
לַֽיהוָ֔הlayhwâlai-VA


וְהַנִּשְׁבָּעִ֖יםwĕhannišbāʿîmveh-ha-neesh-ba-EEM


בְּמַלְכָּֽם׃bĕmalkāmbeh-mahl-KAHM