Context verses Zechariah 8:16
Zechariah 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

אֶת
Zechariah 8:10

இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.

אֶת
Zechariah 8:12

விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன்.

אֶת, אֶת, אֶת
Zechariah 8:15

இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

אֶת
Zechariah 8:17

ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
Zechariah 8:20

இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֣ר
Zechariah 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

אֶת, אֶת
Zechariah 8:22

அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

אֶת, אֶת
are
אֵ֥לֶּהʾēlleA-leh
These
the
things
הַדְּבָרִ֖יםhaddĕbārîmha-deh-va-REEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
do;
shall
ye
תַּֽעֲשׂ֑וּtaʿăśûta-uh-SOO
Speak
דַּבְּר֤וּdabbĕrûda-beh-ROO
truth
the
man
אֱמֶת֙ʾĕmetay-MET
every
ye
אִ֣ישׁʾîšeesh
to
אֶתʾetet
his
neighbour;
רֵעֵ֔הוּrēʿēhûray-A-hoo
truth
אֱמֶת֙ʾĕmetay-MET
of
judgment
וּמִשְׁפַּ֣טûmišpaṭoo-meesh-PAHT
the
and
שָׁל֔וֹםšālômsha-LOME
peace
execute
שִׁפְט֖וּšipṭûsheef-TOO
in
your
gates:
בְּשַׁעֲרֵיכֶֽם׃bĕšaʿărêkembeh-sha-uh-ray-HEM