Context verses Zechariah 5:5
Zechariah 5:2

தூதன்; நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்துமுழமுமாயிருக்கிறது என்றேன்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Zechariah 5:3

அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
Zechariah 5:10

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன்.

הַמַּלְאָ֖ךְ, הַדֹּבֵ֣ר, בִּ֑י
Zechariah 5:11

அதற்கு அவர் சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

וַיֹּ֣אמֶר, אֵלַ֔י
is
went
forth,
וַיֵּצֵ֕אwayyēṣēʾva-yay-TSAY
me
with
הַמַּלְאָ֖ךְhammalʾākha-mahl-AK
Then
angel
the
talked
הַדֹּבֵ֣רhaddōbērha-doh-VARE
that
and
בִּ֑יbee
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
up
Lift
אֵלַ֔יʾēlayay-LAI
me,
שָׂ֣אśāʾsa
now
thine
נָ֤אnāʾna
eyes,
and
עֵינֶ֙יךָ֙ʿênêkāay-NAY-HA
see
וּרְאֵ֔הûrĕʾēoo-reh-A
what
that
מָ֖הma
goeth
forth.
this
הַיּוֹצֵ֥אתhayyôṣētha-yoh-TSATE


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE