Context verses Zechariah 3:10
Zechariah 3:2

அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.

אֶל
Zechariah 3:4

அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.

אֶל
Zechariah 3:7

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

יְהוָ֣ה
Zechariah 3:9

இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
day,
In
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֗וּאhahûʾha-HOO
saith
נְאֻם֙nĕʾumneh-OOM
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
shall
ye
call
תִּקְרְא֖וּtiqrĕʾûteek-reh-OO
man
every
אִ֣ישׁʾîšeesh
his
neighbour
לְרֵעֵ֑הוּlĕrēʿēhûleh-ray-A-hoo
under
אֶלʾelel

תַּ֥חַתtaḥatTA-haht
vine
the
גֶּ֖פֶןgepenɡEH-fen
and
under
וְאֶלwĕʾelveh-EL

תַּ֥חַתtaḥatTA-haht
the
fig
tree.
תְּאֵנָֽה׃tĕʾēnâteh-ay-NA