Context verses Zechariah 12:11
Zechariah 12:6

அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

בַּיּ֣וֹם
Zechariah 12:8

அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாக தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.

בַּיּ֣וֹם, הַה֗וּא
Zechariah 12:9

அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

בַּיּ֣וֹם
day
In
בַּיּ֣וֹםbayyômBA-yome
that
הַה֗וּאhahûʾha-HOO
great
a
be
there
shall
יִגְדַּ֤לyigdalyeeɡ-DAHL
mourning
הַמִּסְפֵּד֙hammispēdha-mees-PADE
Jerusalem,
in
בִּיר֣וּשָׁלִַ֔םbîrûšālaimbee-ROO-sha-la-EEM
as
the
mourning
כְּמִסְפַּ֥דkĕmispadkeh-mees-PAHD
Hadadrimmon
of
הֲדַדְhădadhuh-DAHD
in
the
valley
רִמּ֖וֹןrimmônREE-mone
of
Megiddon.
בְּבִקְעַ֥תbĕbiqʿatbeh-veek-AT


מְגִדּֽוֹן׃mĕgiddônmeh-ɡee-done