Context verses Zechariah 1:3
Zechariah 1:4

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּ֤ה, אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

יְהוָ֣ה, צְבָא֔וֹת
Zechariah 1:14

அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

אָמַ֖ר, יְהוָ֣ה, צְבָא֑וֹת
Zechariah 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

נְאֻ֖ם, יְהוָ֣ה, צְבָא֑וֹת
Zechariah 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

כֹּ֤ה, אָמַר֙, יְהוָ֣ה, צְבָא֔וֹת, יְהוָ֥ה
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֵלַ֔י
Therefore
say
וְאָמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
thou
unto
אֲלֵהֶ֗םʾălēhemuh-lay-HEM
them,
Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts;
צְבָא֔וֹתṣĕbāʾôttseh-va-OTE
Turn
שׁ֣וּבוּšûbûSHOO-voo
ye
unto
אֵלַ֔יʾēlayay-LAI
saith
me,
נְאֻ֖םnĕʾumneh-OOM
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts,
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
turn
will
I
and
וְאָשׁ֣וּבwĕʾāšûbveh-ah-SHOOV
unto
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
you,
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֥הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָאֽוֹת׃ṣĕbāʾôttseh-va-OTE