Context verses Zechariah 1:21
Zechariah 1:1

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:

אֶל
Zechariah 1:4

உங்கள் பிதாக்களைப் போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֵאמֹ֗ר
Zechariah 1:6

இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.

אֶת
Zechariah 1:7

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:

אֶל
Zechariah 1:8

இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

אִישׁ֙
Zechariah 1:9

அப்பொழுது நான்; என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார்.

אֵ֣לֶּה, וַיֹּ֣אמֶר
Zechariah 1:11

பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.

אֶת
Zechariah 1:12

அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,

אֶת
Zechariah 1:13

அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.

אֶת
Zechariah 1:14

அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

וַיֹּ֣אמֶר
Zechariah 1:17

இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவு பண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார்.

לֵאמֹ֗ר, אֶת
Zechariah 1:18

நான் என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன்.

אֶת
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֶל, וַיֹּ֣אמֶר, אֶת, אֶת
their
are
וָאֹמַ֕רwāʾōmarva-oh-MAHR
Then
said
מָ֛הma
What
אֵ֥לֶּהʾēlleA-leh
I,
בָאִ֖יםbāʾîmva-EEM
these
come
לַֽעֲשׂ֑וֹתlaʿăśôtla-uh-SOTE
to
do?
spake,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
And
אֵ֣לֶּהʾēlleA-leh
saying,
These
the
הַקְּרָנ֞וֹתhaqqĕrānôtha-keh-ra-NOTE
horns
אֲשֶׁרʾăšeruh-SHER
which
scattered
זֵ֣רוּzērûZAY-roo
have
אֶתʾetet

יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
Judah,
that
כְּפִיkĕpîkeh-FEE
so
אִישׁ֙ʾîšeesh
man
לֹאlōʾloh
no
did
lift
נָשָׂ֣אnāśāʾna-SA
up
head:
רֹאשׁ֔וֹrōʾšôroh-SHOH
his
are
וַיָּבֹ֤אוּwayyābōʾûva-ya-VOH-oo
come
but
אֵ֙לֶּה֙ʾēllehA-LEH
these
to
לְהַחֲרִ֣ידlĕhaḥărîdleh-ha-huh-REED
fray

out
cast
אֹתָ֔םʾōtāmoh-TAHM
to
לְיַדּ֞וֹתlĕyaddôtleh-YA-dote
them,
the
אֶתʾetet
horns
Gentiles,
the
קַרְנ֣וֹתqarnôtkahr-NOTE
of
which
lifted
הַגּוֹיִ֗םhaggôyimha-ɡoh-YEEM
up
horn
הַנֹּשְׂאִ֥יםhannōśĕʾîmha-noh-seh-EEM
over
קֶ֛רֶןqerenKEH-ren
land
the
אֶלʾelel
of
Judah
אֶ֥רֶץʾereṣEH-rets
to
scatter
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
it.
לְזָרוֹתָֽהּ׃lĕzārôtāhleh-za-roh-TA