Context verses Zechariah 1:1
Zechariah 1:7

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது:

בִּשְׁנַ֥ת, שְׁתַּ֖יִם, לְדָרְיָ֑וֶשׁ, הָיָ֣ה, דְבַר, יְהוָ֗ה, אֶל, זְכַרְיָה֙, בֶּן, בֶּן, הַנָּבִ֖יא, לֵאמֹֽר׃
Zechariah 1:11

பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமிமுழுவதும் அமைதலும் அமரிக்கையுமாயிருக்கிறது என்றார்கள்.

יְהוָ֗ה
Zechariah 1:13

அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார்.

יְהוָ֗ה
Zechariah 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

יְהוָ֗ה
Zechariah 1:19

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

אֶל
Zechariah 1:21

இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக் கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

אֶל
month,
In
the
בַּחֹ֙דֶשׁ֙baḥōdešba-HOH-DESH
eighth
הַשְּׁמִינִ֔יhaššĕmînîha-sheh-mee-NEE
year
the
second
בִּשְׁנַ֥תbišnatbeesh-NAHT
in
שְׁתַּ֖יִםšĕttayimsheh-TA-yeem
of
Darius,
לְדָרְיָ֑וֶשׁlĕdoryāwešleh-dore-YA-vesh
came
הָיָ֣הhāyâha-YA
the
word
דְבַרdĕbardeh-VAHR
Lord
the
of
יְהוָ֗הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Zechariah,
זְכַרְיָה֙zĕkaryāhzeh-hahr-YA
the
son
בֶּןbenben
of
Berechiah,
בֶּ֣רֶכְיָ֔הberekyâBEH-rek-YA
son
the
בֶּןbenben
of
Iddo
עִדּ֥וֹʿiddôEE-doh
the
prophet,
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE