Context verses Titus 2:14
Titus 2:4

தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,

ἵνα
Titus 2:5

தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.

ἵνα
Titus 2:7

நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,

καλῶν, ἔργων
Titus 2:8

எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக.

ἵνα
Titus 2:10

தங்கள் எஜமான்களுக்கு கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.

ἵνα, ἡμᾶς
Titus 2:12

நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி,

ἡμᾶς, ἵνα, καὶ, καὶ, καὶ
Titus 2:13

நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது.

καὶ, καὶ, ἡμῶν
Titus 2:15

இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

καὶ, καὶ, πάσης
Who
ὃςhosose
gave
ἔδωκενedōkenA-thoh-kane
himself
ἑαυτὸνheautonay-af-TONE
for
ὑπὲρhyperyoo-PARE
us,
ἡμῶνhēmōnay-MONE
that
ἵναhinaEE-na
redeem
might
he
λυτρώσηταιlytrōsētailyoo-TROH-say-tay
us
ἡμᾶςhēmasay-MAHS
from
ἀπὸapoah-POH
all
πάσηςpasēsPA-sase
iniquity,
ἀνομίαςanomiasah-noh-MEE-as
and
καὶkaikay
purify
καθαρίσῃkatharisēka-tha-REE-say
unto
himself
ἑαυτῷheautōay-af-TOH
people,
peculiar
λαὸνlaonla-ONE
a
περιούσιονperiousionpay-ree-OO-see-one
zealous
ζηλωτὴνzēlōtēnzay-loh-TANE
of
good
καλῶνkalōnka-LONE
works.
ἔργωνergōnARE-gone