Context verses 1-samuel 8:21
1 Samuel 8:1

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

אֶת, כָּל, כָּל
1 Samuel 8:6

எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

אֶת
1 Samuel 8:7

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.

אֶת
1 Samuel 8:8

நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள் முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின் படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.

אֶת
1 Samuel 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

וְלֹֽא, אֶל, אֶל
1 Samuel 8:10

அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:

אֶת
1 Samuel 8:12

ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.

אֶת, וְלֹֽא
1 Samuel 8:13

உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

אֶת
1 Samuel 8:15

உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.

אֶל
1 Samuel 8:17

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

כָּל
1 Samuel 8:19

ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்; அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.

כָּל, כָּל
1 Samuel 8:22

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

כָּל
is
smelled
And
וַיָּ֣רַחwayyāraḥva-YA-rahk
Lord
יְהוָה֮yĕhwāhyeh-VA
the

אֶתʾetet
savour;
רֵ֣יחַrêaḥRAY-ak
sweet
הַנִּיחֹחַ֒hannîḥōḥaha-nee-hoh-HA
a
said
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
and
אֶלʾelel
in
heart,
לִבּ֗וֹlibbôLEE-boh
his
I
will
לֹֽאlōʾloh
not
אֹ֠סִףʾōsipOH-seef
again
לְקַלֵּ֨לlĕqallēlleh-ka-LALE
curse
ע֤וֹדʿôdode
more
any
אֶתʾetet

ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
the
sake;
בַּֽעֲב֣וּרbaʿăbûrba-uh-VOOR
man's
הָֽאָדָ֔םhāʾādāmha-ah-DAHM
for
כִּ֠יkee
for
the
יֵ֣צֶרyēṣerYAY-tser
imagination
heart
לֵ֧בlēblave
of
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
man's
evil
רַ֖עraʿra
from
his
youth;
מִנְּעֻרָ֑יוminnĕʿurāywmee-neh-oo-RAV
neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
again
I
will
אֹסִ֥ףʾōsipoh-SEEF
any
ע֛וֹדʿôdode
more
smite
לְהַכּ֥וֹתlĕhakkôtleh-HA-kote

אֶתʾetet
thing
every
כָּלkālkahl
living,
חַ֖יḥayhai
as
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
I
have
done.
עָשִֽׂיתִי׃ʿāśîtîah-SEE-tee