Context verses 1-kings 21:27
1 Kings 21:4

இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

אַבְרָהָם֙
1 Kings 21:8

அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள்.

אַבְרָהָם֙
took
And
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
Abraham
אַבְרָהָם֙ʾabrāhāmav-ra-HAHM
sheep
צֹ֣אןṣōntsone
and
oxen,
וּבָקָ֔רûbāqāroo-va-KAHR
and
gave
וַיִּתֵּ֖ןwayyittēnva-yee-TANE
Abimelech;
unto
them
לַֽאֲבִימֶ֑לֶךְlaʾăbîmelekla-uh-vee-MEH-lek
of
them
וַיִּכְרְת֥וּwayyikrĕtûva-yeek-reh-TOO
made
and
both
שְׁנֵיהֶ֖םšĕnêhemsheh-nay-HEM
a
covenant.
בְּרִֽית׃bĕrîtbeh-REET