கொல்கதா மலை மீதிலே
கோரக் குருசினில் தொங்கினார்
ஏன் என்னைக் கைவிட்டீரோ
என் இயேசு கலங்கினார்
முள்முடி சிரசில் சூடினாரே
உள்ளம் பதைக்குதே
எள்ளி நகைத்தார் கொடியவர்
கள்ளன் போல் தொங்கினாரே
ஆணிக்க வந்த கருங்கால்கள்
ஆணிகள் ஏற்றனவே
இரக்கமற்றவன் ஈட்டிப் பாய்ச்ச
இரத்தம் வழிந்தோடுதோ
தேகமெல்லாம் நெந்து தோய்யும் போது
தேற்றிட யாருமில்லை
அன்பரின் முகம் சோகத்தால்
அந்த கேடடைந்தே
Kolkathaa Malai Meethilae Chords for Keyboard, Guitar and Piano