Context verses Ruth 3:11
Ruth 3:2

நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.

וְעַתָּ֗ה
Ruth 3:3

நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.

אַל
Ruth 3:5

அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.

אֲשֶׁר
Ruth 3:6

அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.

אֲשֶׁר
Ruth 3:14

அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

אַל
Ruth 3:15

அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

אֲשֶׁר
Ruth 3:16

அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

כָּל
Ruth 3:17

மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.

אַל
art
And
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
now,
my
בִּתִּי֙bittiybee-TEE
daughter,
אַלʾalal
not;
תִּ֣ירְאִ֔יtîrĕʾîTEE-reh-EE
fear
all
thee
כֹּ֥לkōlkole
to
that
thou
אֲשֶׁרʾăšeruh-SHER
requirest:
תֹּֽאמְרִ֖יtōʾmĕrîtoh-meh-REE
will
I
אֶֽעֱשֶׂהʾeʿĕśeEH-ay-seh
do
לָּ֑ךְlāklahk
for
כִּ֤יkee
know
doth
יוֹדֵ֙עַ֙yôdēʿayoh-DAY-AH
all
city
the
כָּלkālkahl
my
people
שַׁ֣עַרšaʿarSHA-ar
of
עַמִּ֔יʿammîah-MEE
that
woman.
a
virtuous
כִּ֛יkee
thou
אֵ֥שֶׁתʾēšetA-shet


חַ֖יִלḥayilHA-yeel


אָֽתְּ׃ʾātat