Context verses Ruth 1:9
Ruth 1:6

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமகளோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

יְהוָה֙
Ruth 1:8

நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக.

אִשָּׁ֖ה
Ruth 1:19

அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக் குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.

בֵּ֣ית, בֵּ֣ית
Ruth 1:22

இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

בֵּ֣ית
of
you
יִתֵּ֤ןyittēnyee-TANE
grant
יְהוָה֙yĕhwāhyeh-VA
The
Lord
that
you
may
לָכֶ֔םlākemla-HEM
find
וּמְצֶ֣אןָûmĕṣeʾnāoo-meh-TSEH-na
ye
מְנוּחָ֔הmĕnûḥâmeh-noo-HA
rest,
each
in
the
house
אִשָּׁ֖הʾiššâee-SHA
husband.
her
of
בֵּ֣יתbêtbate
Then
she
kissed
אִישָׁ֑הּʾîšāhee-SHA
up
lifted
they
and
them;
וַתִּשַּׁ֣קwattiššaqva-tee-SHAHK
their
voice,
לָהֶ֔ןlāhenla-HEN
and
wept.
וַתִּשֶּׂ֥אנָהwattiśśeʾnâva-tee-SEH-na


קוֹלָ֖ןqôlānkoh-LAHN


וַתִּבְכֶּֽינָה׃wattibkênâva-teev-KAY-na