Context verses Romans 12:2
Romans 12:1

அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.

ὑμᾶς, τοῦ, θεοῦ, εὐάρεστον, τῷ
Romans 12:3

அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.

τῷ, μὴ, ἀλλὰ, εἰς, τὸ
Romans 12:7

ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

τῇ, τῇ
Romans 12:8

புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்து கொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதாலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.

τῇ
Romans 12:9

உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

τὸ, τῷ
Romans 12:10

சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

τῇ, εἰς, τῇ
Romans 12:11

அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.

τῇ, μὴ, τῷ, τῷ
Romans 12:12

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

τῇ, τῇ, τῇ
Romans 12:14

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

ὑμᾶς, καὶ, μὴ
Romans 12:15

சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.

καὶ
Romans 12:16

ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

τὸ, εἰς, μὴ, ἀλλὰ, μὴ
Romans 12:18

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.

τὸ
Romans 12:19

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.

μὴ, ἀλλὰ, τῇ
Romans 12:21

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

μὴ, τοῦ, ἀλλὰ, τῷ, τὸ
is
καὶkaikay
And
not
μὴmay
be
συσχηματίζεσθεsyschēmatizesthesyoo-skay-ma-TEE-zay-sthay
conformed

τῷtoh
to
αἰῶνιaiōniay-OH-nee
world:
τούτῳtoutōTOO-toh
this
ἀλλὰallaal-LA
but
transformed
ye
μεταμορφοῦσθεmetamorphousthemay-ta-more-FOO-sthay
be
by
τῇtay
the
ἀνακαινώσειanakainōseiah-na-kay-NOH-see
renewing

τοῦtoutoo
mind,
νοόςnoosnoh-OSE
of
ὑμῶν,hymōnyoo-MONE
your
εἰςeisees
that
τὸtotoh

δοκιμάζεινdokimazeinthoh-kee-MA-zeen
may
prove
ὑμᾶςhymasyoo-MAHS
ye
τίtitee
what

τὸtotoh
will
θέλημαthelēmaTHAY-lay-ma

τοῦtoutoo
of
θεοῦtheouthay-OO
God.
τὸtotoh
that
ἀγαθὸνagathonah-ga-THONE
good,
καὶkaikay
and
εὐάρεστονeuarestonave-AH-ray-stone
acceptable,
and
καὶkaikay
perfect,
τέλειονteleionTAY-lee-one