Context verses Revelation 8:5
Revelation 8:1

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

τὴν, τὴν
Revelation 8:2

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

καὶ, τοῦ, καὶ
Revelation 8:3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

ἄγγελος, καὶ, τὸ, καὶ, τὸ, τὸ, τὸ, τοῦ
Revelation 8:4

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

καὶ, ὁ, ἐκ, τοῦ, τοῦ
Revelation 8:7

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

ὁ, ἄγγελος, καὶ, καὶ, καὶ, εἰς, τὴν, γῆν, καὶ, τὸ, καὶ
Revelation 8:8

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

ὁ, ἄγγελος, καὶ, εἰς, τὴν, καὶ, τὸ
Revelation 8:9

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

καὶ, τὸ, καὶ, τὸ
Revelation 8:10

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

ὁ, ἄγγελος, καὶ, ἐκ, τοῦ, καὶ, τὸ, καὶ
Revelation 8:11

அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

καὶ, τὸ, τοῦ, καὶ, τὸ, εἰς, καὶ, ἐκ
Revelation 8:12

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

ὁ, ἄγγελος, καὶ, τὸ, τοῦ, καὶ, τὸ, καὶ, τὸ, τὸ, καὶ, τὸ, καὶ
Revelation 8:13

பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

καὶ, ἐκ
it
καὶkaikay
And
εἴληφενeilēphenEE-lay-fane
took
hooh
the
ἄγγελοςangelosANG-gay-lose
angel
τὸtotoh
the
λιβανωτόνlibanōtonlee-va-noh-TONE
censer,
καὶkaikay
and
ἐγέμισενegemisenay-GAY-mee-sane
filled
αὐτὸautoaf-TOH
it
of
ἐκekake

τοῦtoutoo
fire
πυρὸςpyrospyoo-ROSE
with
τοῦtoutoo
the
θυσιαστηρίουthysiastēriouthyoo-see-ah-stay-REE-oo
altar,
καὶkaikay
and
ἔβαλενebalenA-va-lane
cast
into
εἰςeisees
the
τὴνtēntane
earth:
γῆνgēngane
and
καὶkaikay
there
were
ἐγένοντοegenontoay-GAY-none-toh
voices,
φωναὶphōnaifoh-NAY
and
καὶkaikay
thunderings,
βρονταὶbrontaivrone-TAY
and
καὶkaikay
lightnings,
ἀστραπαὶastrapaiah-stra-PAY
and
καὶkaikay
an
earthquake.
σεισμόςseismossee-SMOSE