Context verses Revelation 8:13
Revelation 8:1

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.

Καὶ, ἐν
Revelation 8:2

பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.

καὶ, εἶδον, καὶ
Revelation 8:3

வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.

Καὶ, καὶ, ἐπὶ, καὶ, τῶν, ἐπὶ
Revelation 8:4

அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது அதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.

καὶ, τῶν, τῶν, ἐκ, ἀγγέλου
Revelation 8:5

பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

καὶ, καὶ, ἐκ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 8:6

அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.

Καὶ
Revelation 8:7

முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.

Καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, τῶν, καὶ
Revelation 8:8

இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிறபெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.

Καὶ, καὶ, καὶ, τῆς
Revelation 8:9

சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.

καὶ, τῶν, τῶν, ἐν, καὶ, τῶν
Revelation 8:10

மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.

Καὶ, καὶ, ἐκ, καὶ, ἐπὶ, τῶν, καὶ, ἐπὶ
Revelation 8:11

அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.

καὶ, καὶ, τῶν, καὶ, ἐκ, τῶν
Revelation 8:12

நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.

Καὶ, καὶ, καὶ, τῆς, καὶ, τῶν, καὶ, καὶ
And
Καὶkaikay
I
beheld,
εἶδονeidonEE-thone
and
καὶkaikay
heard
ἤκουσαēkousaA-koo-sa
an
ἑνὸςhenosane-OSE
angel
ἀγγέλουangelouang-GAY-loo
flying
πετωμένουpetōmenoupay-toh-MAY-noo
through
ἐνenane
heaven,
of
midst
the
μεσουρανήματιmesouranēmatimay-soo-ra-NAY-ma-tee
saying
λέγοντοςlegontosLAY-gone-tose
with
voice,
loud
φωνῇphōnēfoh-NAY
a
μεγάλῃmegalēmay-GA-lay
Woe,
Οὐαὶouaioo-A
woe,
οὐαὶouaioo-A
woe,
οὐαὶouaioo-A
the
to
τοῖςtoistoos
inhabiters
κατοικοῦσινkatoikousinka-too-KOO-seen
of
ἐπὶepiay-PEE
the
τῆςtēstase
earth
γῆςgēsgase
reason
by
ἐκekake
the
of
τῶνtōntone
other
λοιπῶνloipōnloo-PONE
voices
φωνῶνphōnōnfoh-NONE
the
of
trumpet
τῆςtēstase
of
σάλπιγγοςsalpingosSAHL-peeng-gose
the
τῶνtōntone
three
τριῶνtriōntree-ONE
angels,
ἀγγέλωνangelōnang-GAY-lone
which
τῶνtōntone
are
yet
μελλόντωνmellontōnmale-LONE-tone
to
sound!
σαλπίζεινsalpizeinsahl-PEE-zeen