சங்கீதம் 81

fullscreen1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.

fullscreen2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

fullscreen3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

fullscreen4 இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும் யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது.

fullscreen5 நாம் அறியாத பாஷையைக் கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.

fullscreen6 அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது.

fullscreen7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.)

fullscreen8 என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.

fullscreen9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.

fullscreen10 உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

fullscreen11 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை, இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

fullscreen12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படி நடந்தார்கள்.

fullscreen13 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்!

fullscreen14 நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

fullscreen15 அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

fullscreen16 உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

Tamil Indian Revised Version
என் காதால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, முன்பு, நான் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் சொந்தக் கண்களாலேயே உம்மைப் பார்க்கிறேன்!

Thiru Viviliam
⁽உம்மைப்பற்றிக்␢ காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்;␢ . ஆனால் இப்பொழுது,␢ என் கண்களே உம்மைக் காண்கின்றன.⁾

Job 42:4Job 42Job 42:6

King James Version (KJV)
I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

American Standard Version (ASV)
I had heard of thee by the hearing of the ear; But now mine eye seeth thee:

Bible in Basic English (BBE)
Word of you had come to my ears, but now my eye has seen you.

Darby English Bible (DBY)
I had heard of thee by the hearing of the ear, but now mine eye seeth thee:

Webster’s Bible (WBT)
I have heard of thee by the hearing of the ear: but now my eye seeth thee.

World English Bible (WEB)
I had heard of you by the hearing of the ear, But now my eye sees you.

Young’s Literal Translation (YLT)
By the hearing of the ear I heard Thee, And now mine eye hath seen Thee.

யோபு Job 42:5
என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
I have heard of thee by the hearing of the ear: but now mine eye seeth thee.

I
have
heard
לְשֵֽׁמַעlĕšēmaʿleh-SHAY-ma
of
thee
by
the
hearing
אֹ֥זֶןʾōzenOH-zen
ear:
the
of
שְׁמַעְתִּ֑יךָšĕmaʿtîkāsheh-ma-TEE-ha
but
now
וְ֝עַתָּ֗הwĕʿattâVEH-ah-TA
mine
eye
עֵינִ֥יʿênîay-NEE
seeth
רָאָֽתְךָ׃rāʾātĕkāra-AH-teh-ha