Context verses Psalm 78:37
Psalm 78:8

இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.

לֹא
Psalm 78:22

யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம்மூண்டது.

וְלֹ֥א
Psalm 78:30

அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே,

לֹא
Psalm 78:42

அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.

לֹא
Psalm 78:50

அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல் அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

לֹא
For
their
heart
וְ֭לִבָּםwĕlibbomVEH-lee-bome

was
not
לֹאlōʾloh
right
נָכ֣וֹןnākônna-HONE
with
עִמּ֑וֹʿimmôEE-moh
neither
him,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
were
they
stedfast
נֶ֝אֶמְנ֗וּneʾemnûNEH-em-NOO
in
his
covenant.
בִּבְרִיתֽוֹ׃bibrîtôbeev-ree-TOH