Context verses Psalm 74:17
Psalm 74:3

நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான்.

כָּל
Psalm 74:14

தேவரீர் முதலைகளின் தலைகளை நெருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர்.

אַתָּ֣ה
Psalm 74:15

ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர்.

אַתָּ֣ה, אַתָּ֥ה
Psalm 74:16

பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.

אַתָּ֥ה
Psalm 74:22

தேவனே எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.

כָּל
Thou
אַתָּ֣הʾattâah-TA
hast
set
הִ֭צַּבְתָּhiṣṣabtāHEE-tsahv-ta
all
כָּלkālkahl
the
borders
גְּבוּל֣וֹתgĕbûlôtɡeh-voo-LOTE
earth:
the
of
אָ֑רֶץʾāreṣAH-rets
summer
קַ֥יִץqayiṣKA-yeets
and
winter.
וָ֝חֹ֗רֶףwāḥōrepVA-HOH-ref
thou
אַתָּ֥הʾattâah-TA
hast
made
יְצַרְתָּם׃yĕṣartāmyeh-tsahr-TAHM