Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 69:34 in Tamil

Home Bible Psalm Psalm 69 Psalm 69:34

சங்கீதம் 69:34
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.

Tamil Indian Revised Version
வானமும் பூமியும் கடல்களும் அவைகளில் வாழ்கிற அனைத்தும் அவரைத் துதிக்கட்டும்.

Tamil Easy Reading Version
பரலோகமும், பூமியும் தேவனைத் துதிக் கட்டும். கடலும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்.

Thiru Viviliam
⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾

Psalm 69:33Psalm 69Psalm 69:35

King James Version (KJV)
Let the heaven and earth praise him, the seas, and every thing that moveth therein.

American Standard Version (ASV)
Let heaven and earth praise him, The seas, and everything that moveth therein.

Bible in Basic English (BBE)
Let the heavens and the earth give praise to him, the seas, and everything moving in them.

Darby English Bible (DBY)
Let heavens and earth praise him; the seas, and everything that moveth therein.

Webster’s Bible (WBT)
For the LORD heareth the poor, and despiseth not his prisoners.

World English Bible (WEB)
Let heaven and earth praise him; The seas, and everything that moves therein!

Young’s Literal Translation (YLT)
The heavens and earth do praise Him, Seas, and every moving thing in them.

சங்கீதம் Psalm 69:34
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
Let the heaven and earth praise him, the seas, and every thing that moveth therein.

Let
the
heaven
שָׁמַ֣יִםšāmayimsha-MA-yeem
and
earth
וָאָ֑רֶץwāʾāreṣva-AH-rets
praise
יְֽ֭הַלְלוּהוּyĕhallûhûYEH-hahl-loo-hoo
him,
the
seas,
יַ֝מִּ֗יםyammîmYA-MEEM
and
every
thing
וְֽכָלwĕkolVEH-hole
that
moveth
רֹמֵ֥שׂrōmēśroh-MASE

Cross Reference

சங்கீதம் 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.

ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.

ஏசாயா 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.

ஆதியாகமம் 1:20
பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.

சங்கீதம் 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.

சங்கீதம் 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.

சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

ஏசாயா 44:22
உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:11
தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு:


Tags வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது
Psalm 69:34 in Tamil Concordance Psalm 69:34 in Tamil Interlinear Psalm 69:34 in Tamil Image