Context verses Psalm 66:16
Psalm 66:1

பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீராய்ப் பாடுங்கள்.

כָּל
Psalm 66:4

பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப்பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)

כָּל
Psalm 66:5

தேவனுடைய செய்கைகளை வந்துபாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.

אֱלֹהִ֑ים
Psalm 66:10

தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.

אֱלֹהִ֑ים
Psalm 66:19

மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.

אֱלֹהִ֑ים
Psalm 66:20

என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

אֱלֹהִ֑ים
and
לְכֽוּlĕkûleh-HOO
Come
hear,
שִׁמְע֣וּšimʿûsheem-OO
declare
וַ֭אֲסַפְּרָהwaʾăsappĕrâVA-uh-sa-peh-ra
will
I
and
כָּלkālkahl
all
יִרְאֵ֣יyirʾêyeer-A
fear
that
ye
God,
אֱלֹהִ֑יםʾĕlōhîmay-loh-HEEM
what
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
done
hath
he
עָשָׂ֣הʿāśâah-SA
for
my
soul.
לְנַפְשִֽׁי׃lĕnapšîleh-nahf-SHEE