Context verses Psalm 37:37
Psalm 37:9

பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.

כִּֽי
Psalm 37:11

சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

שָׁלֽוֹם׃
Psalm 37:13

ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.

כִּֽי, כִּֽי
Psalm 37:24

அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

כִּֽי, כִּֽי
Psalm 37:38

அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.

אַחֲרִ֖ית
that
שְׁמָרšĕmārsheh-MAHR
is
man,
תָּ֭םtāmtahm
Mark
perfect
the
וּרְאֵ֣הûrĕʾēoo-reh-A
and
behold
יָשָׁ֑רyāšārya-SHAHR
the
כִּֽיkee
upright:
for
אַחֲרִ֖יתʾaḥărîtah-huh-REET
end
the
of
לְאִ֣ישׁlĕʾîšleh-EESH
man
peace.
שָׁלֽוֹם׃šālômsha-LOME