சங்கீதம் 35
Psalm 35:11 in Tamil
சங்கீதம் 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
Tamil Indian Revised Version
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
Tamil Easy Reading Version
சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர். அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
Thiru Viviliam
⁽பொய்ச்சான்று சொல்வோர்␢ எனக்கெதிராய் எழுகின்றனர்;␢ எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி␢ என்னிடம் வினவுகின்றனர்.⁾
Roman Transliteration
Kodumaiyaana saatchikal elumpi, naan ariyaathathai ennidaththil kaetkiraarkal.
Psalm 35:11 in Other Translations
King James Version (KJV)
False witnesses did rise up; they laid to my charge things that I knew not.
American Standard Version (ASV)
Unrighteous witnesses rise up; They ask me of things that I know not.
Bible in Basic English (BBE)
False witnesses got up: they put questions to me about crimes of which I had no knowledge.
Darby English Bible (DBY)
Unrighteous witnesses rise up; they lay to my charge things which I know not.
Webster's Bible (WBT)
False witnesses arose; they laid to my charge things that I knew not.
World English Bible (WEB)
Unrighteous witnesses rise up. They ask me about things that I don't know about.
Young's Literal Translation (YLT)
Violent witnesses rise up, That which I have not known they ask me.
சங்கீதம் Psalm 35:11
கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள்.
False witnesses did rise up; they laid to my charge things that I knew not.| did rise up; | יְ֭קוּמוּן | qûm | koom |
| witnesses | עֵדֵ֣י | ʿēd | ade |
| False | חָמָ֑ס | ḥāmās | ha-MAHS |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| not. | לֹא | lōʾ | loh |
| I knew | יָ֝דַ֗עְתִּי | yādaʿ | ya-DA |
| they laid to my charge | יִשְׁאָלֽוּנִי׃ | šāʾal | sha-AL |
Read Full Chapter : Psalm 35