Context verses Psalm 29:5
Psalm 29:3

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

יְ֝הוָ֗ה
Psalm 29:4

கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.

יְ֝הוָ֗ה
Psalm 29:8

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

ק֣וֹל, יְ֭הוָה, יְ֝הוָ֗ה
Psalm 29:10

கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார்.

יְ֭הוָה, יְ֝הוָ֗ה
Psalm 29:11

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

אֶת
The
voice
ק֣וֹלqôlkole
of
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
breaketh
שֹׁבֵ֣רšōbērshoh-VARE
the
cedars;
אֲרָזִ֑יםʾărāzîmuh-ra-ZEEM
breaketh
Lord
the
וַיְשַׁבֵּ֥רwayšabbērvai-sha-BARE
yea,
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA

אֶתʾetet
the
cedars
אַרְזֵ֥יʾarzêar-ZAY
of
Lebanon.
הַלְּבָנֽוֹן׃hallĕbānônha-leh-va-NONE