Context verses Psalm 145:18
Psalm 145:10

கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

יְ֭הוָה
Psalm 145:14

கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

יְ֭הוָה, לְכָל, לְכָל
Psalm 145:16

நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

לְכָל
Psalm 145:17

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

יְ֭הוָה
Psalm 145:20

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

יְ֭הוָה
is
nigh
קָר֣וֹבqārôbka-ROVE
The
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
all
unto
לְכָלlĕkālleh-HAHL
them
that
call
קֹרְאָ֑יוqōrĕʾāywkoh-reh-AV
all
to
him,
upon
לְכֹ֤לlĕkōlleh-HOLE
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
call
יִקְרָאֻ֣הוּyiqrāʾuhûyeek-ra-OO-hoo
upon
him
in
truth.
בֶאֱמֶֽת׃beʾĕmetveh-ay-MET