Context verses Psalm 145:14
Psalm 145:10

கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

יְ֭הוָה
Psalm 145:16

நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

לְכָל
Psalm 145:17

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.

יְ֭הוָה
Psalm 145:18

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

יְ֭הוָה, לְכָל
Psalm 145:20

கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.

יְ֭הוָה
be
that
סוֹמֵ֣ךְsômēksoh-MAKE
those
יְ֭הוָהyĕhwâYEH-va
upholdeth
לְכָלlĕkālleh-HAHL
The
Lord
הַנֹּפְלִ֑יםhannōpĕlîmha-noh-feh-LEEM
all
that
fall,
וְ֝זוֹקֵ֗ףwĕzôqēpVEH-zoh-KAFE
up
לְכָלlĕkālleh-HAHL
raiseth
and
all
bowed
down.
הַכְּפוּפִֽים׃hakkĕpûpîmha-keh-foo-FEEM