Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 135:8 in Tamil

Home Bible Psalm Psalm 135 Psalm 135:8

சங்கீதம் 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

Tamil Indian Revised Version
அவர் எகிப்திலே மனிதருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.

Tamil Easy Reading Version
எகிப்தின் எல்லா முதற்பேறான ஆண்களையும், எல்லா முதற்பேறான மிருகங்களையும் தேவன் அழித்தார்.

Thiru Viviliam
⁽அவர் எகிப்தின்␢ தலைப்பேறுகளைத் தாக்கினார்;␢ மனிதர், கால்நடைகளின்␢ தலைப்பேறுகளை அழித்தார்.⁾

Psalm 135:7Psalm 135Psalm 135:9

King James Version (KJV)
Who smote the firstborn of Egypt, both of man and beast.

American Standard Version (ASV)
Who smote the first-born of Egypt, Both of man and beast;

Bible in Basic English (BBE)
He put to death the first-fruits of Egypt, of man and of beast.

Darby English Bible (DBY)
Who smote the firstborn of Egypt, both of man and beast;

World English Bible (WEB)
Who struck the firstborn of Egypt, Both of man and animal;

Young’s Literal Translation (YLT)
Who smote the first-born of Egypt, From man unto beast.

சங்கீதம் Psalm 135:8
அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்.
Who smote the firstborn of Egypt, both of man and beast.

שֶֽׁ֭הִכָּהšehikkâSHEH-hee-ka
בְּכוֹרֵ֣יbĕkôrêbeh-hoh-RAY
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
מֵ֝אָדָ֗םmēʾādāmMAY-ah-DAHM
עַדʿadad
בְּהֵמָֽה׃bĕhēmâbeh-hay-MA

Cross Reference

சங்கீதம் 78:51
எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவையும் அழித்து;

யாத்திராகமம் 12:12
அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர் முதல் மிருக ஜீவன்கள் மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.

சங்கீதம் 105:36
அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார்.

யாத்திராகமம் 12:29
நடுராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார்.

யாத்திராகமம் 13:15
எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள் முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.

சங்கீதம் 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.


Tags அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார்
Psalm 135:8 in Tamil Concordance Psalm 135:8 in Tamil Interlinear Psalm 135:8 in Tamil Image