சங்கீதம் 128

Psalm 128:4 in Tamil

தமிழ்

சங்கீதம் 128:4
இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

Tamil Indian Revised Version
இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனிதன் இவ்விதமாக ஆசீர்வதிக்கப்படுவான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.

Thiru Viviliam
⁽ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்␢ இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.⁾

Roman Transliteration
Itho, karththarukkup payappadukira manushan ivvithamaay aaseervathikkappaduvaan.

Psalm 128:4 in Other Translations

King James Version (KJV)
Behold, that thus shall the man be blessed that feareth the LORD.

American Standard Version (ASV)
Behold, thus shall the man be blessed That feareth Jehovah.

Bible in Basic English (BBE)
See! this is the blessing of the worshipper of the Lord.

Darby English Bible (DBY)
Behold, thus shall the man be blessed that feareth Jehovah.

World English Bible (WEB)
Behold, thus is the man blessed who fears Yahweh.

Young's Literal Translation (YLT)
Lo, surely thus is the man blessed who is fearing Jehovah.

சங்கீதம் Psalm 128:4

இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்.

Behold, that thus shall the man be blessed that feareth the LORD.

Behold, הִנֵּ֣ה hinnē hee-NAY
that כִי kee
thus כֵ֭ן kēn kane
be blessed יְבֹ֥רַךְ bārak ba-RAHK
shall the man גָּ֗בֶר geber ɡeh-VER
that feareth יְרֵ֣א yārēʾ ya-RAY
the Lord. יְהוָֽה׃ yĕhōwâ yeh-hoh-VA



Read Full Chapter : Psalm 128