சங்கீதம் 120:7
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.
Tamil Indian Revised Version
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நான் சமாதானம் வேண்டும் என்றேன். ஆனால் அவர்கள் போரை விரும்புகிறார்கள்.
Thiru Viviliam
⁽நான் சமாதானத்தை நாடுவேன்;␢ அதைப் பற்றியே பேசுவேன்;␢ ஆனால், அவர்களுக்கோ␢ போர் ஒன்றில்தான் நாட்டம்!⁾
King James Version (KJV)
I am for peace: but when I speak, they are for war.
American Standard Version (ASV)
I am `for’ peace: But when I speak, they are for war. Psalm 121 A Song of Ascents.
Bible in Basic English (BBE)
I am for peace: but when I say so, they are for war.
Darby English Bible (DBY)
I [am for] peace; but when I speak, *they* [are] for war.
World English Bible (WEB)
I am for peace, But when I speak, they are for war.
Young’s Literal Translation (YLT)
I `am’ peace, and when I speak they `are’ for war!
சங்கீதம் Psalm 120:7
நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.
I am for peace: but when I speak, they are for war.
| אֲֽנִי | ʾănî | UH-nee | |
| שָׁ֭לוֹם | šālôm | SHA-lome | |
| וְכִ֣י | wĕkî | veh-HEE | |
| אֲדַבֵּ֑ר | ʾădabbēr | uh-da-BARE | |
| הֵ֝֗מָּה | hēmmâ | HAY-ma | |
| לַמִּלְחָמָֽה׃ | lammilḥāmâ | la-meel-ha-MA |
Cross Reference
சங்கீதம் 109:4
என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்.
எபிரெயர் 12:14
யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.
எபேசியர் 2:14
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானகாரராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து,
ரோமர் 12:18
கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
மத்தேயு 5:9
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.
சங்கீதம் 55:20
அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.
சங்கீதம் 35:20
அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள்.
சங்கீதம் 34:14
தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.
2 சாமுவேல் 20:19
இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
1 சாமுவேல் 26:2
அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.
1 சாமுவேல் 24:9
சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
Tags நான் சமாதானத்தை நாடுகிறேன் அவர்களோ நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்
Psalm 120:7 in Tamil Concordance Psalm 120:7 in Tamil Interlinear Psalm 120:7 in Tamil Image