Context verses Psalm 119:77
Psalm 119:35

உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.

כִּי
Psalm 119:75

கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும் உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.

כִּי
Psalm 119:78

அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.

כִּי
Psalm 119:116

நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.

וְאֶֽחְיֶ֑ה
Psalm 119:118

உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துபோடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.

כִּי
Psalm 119:153

என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

כִּי, תֽ֝וֹרָתְךָ֗
Psalm 119:159

இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.

כִּי
is
come
Let
thy
יְבֹא֣וּנִיyĕbōʾûnîyeh-voh-OO-nee
tender
רַחֲמֶ֣יךָraḥămêkāra-huh-MAY-ha
mercies
live:
may
I
that
me,
וְאֶֽחְיֶ֑הwĕʾeḥĕyeveh-eh-heh-YEH
unto
כִּיkee
for
thy
תֽ֝וֹרָתְךָ֗tôrotkāTOH-rote-HA
law
my
delight.
שַֽׁעֲשֻׁעָֽי׃šaʿăšuʿāySHA-uh-shoo-AI